உண்மை கண்டறியும் குழுவைக் கைதுசெய்த போலீஸ்! நடப்பது என்ன ?
- 4 years ago
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதை அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லை. அதனால், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் மட்டுமல்லாமல், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
fact finding team has been arrested by police in thoothukudi
fact finding team has been arrested by police in thoothukudi