உண்மை கண்டறியும் குழுவைக் கைதுசெய்த போலீஸ்! நடப்பது என்ன ?

  • 4 years ago
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதை அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லை. அதனால், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் மட்டுமல்லாமல், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.



fact finding team has been arrested by police in thoothukudi

Recommended